இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா...
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய நிலையில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது சென்னையில் பல முக்கிய பகுதிகளில்...
கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவெடுத்து, தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை பாஜக அரசு போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்....
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் தான் உள்ளது. இதையடுத்து தான் அம்மாநில அரசு, ஊரடங்கு உத்தரவை அமல் செய்துள்ளது. மகாராஷ்டிரா...
இந்தியாவைப் போல தமிழகத்திலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனாவால் அதிகம் பாதிப்படுவர்கள் உள்ளார்கள். இதையொட்டி, சென்னையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முழு...
நேற்று நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் ஐபிஎல் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா, தனக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை மும்பையிடம் பரிதாபமாக பறிகொடுத்தது. இதனால் கொல்கத்தா...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர், தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், அணிகளுக்கு இடையிலான போட்டி சூடு பிடித்துள்ளது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மிகவும் வலுவாகத் தெரிகின்றன. இந்நிலையில் டெல்லி...
நாட்டில் கொரோடா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும்...
இந்துக்களின் புனித நிகழ்ச்சியான கும்பமேளா திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்துள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் பெரும் பரபரப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 8,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் பின்னுக்கு தள்ளி ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். சற்றுமுன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை...
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...
கோடை வெப்பத்தால் தகிதகித்து வந்த சென்னை, இன்றைய திடீர் மழையால் குளிர்ப் பிரதேசம் போல மாறியுள்ளது. இந்த மழைப் பொழிவானது அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குத் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...