சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களும், தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...
ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா விசேஷமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென சாமியார்கள் கும்பமேளா திருவிழா முடிந்து விட்டதாக கூறி வீடு திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஹரித்துவாரில் கும்பமேளா திருவிழா...
கடந்த பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை என அழைக்கப்பட்டு வந்த சாலை சமீபத்தில் திடீரென வெஸ்டன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டது. அதுகுறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தமிழக நெடுஞ்சாலைத்துறை...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாகி வருவது தமிழக அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்திலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையிலும்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை செய்ய நேற்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் இன்று வந்த...
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணியின் மோரிஸ் மிக அபாரமாக 2 சிக்சர்கள் அடித்து தனது...
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மும்பையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மற்றும் மாநில அரசால் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் மூட தொல்லியல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு...
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் உச்சபட்சமாக சுமார் 8,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்த அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்று ஒரே...
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் உனாகட் வீழ்த்தியதை அடுத்து டெல்லி அணி தற்போது திணறி வருகிறது. இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி...
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தற்போது நாட்டில் நிலவும் பெருந்தொற்று நிலவரத்தைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை...
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், மாநில மக்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றுப் பரவல்...
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று, பன் மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட...