காமெடி நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்ளிட்ட...
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் உச்சபட்சமாக சுமார் 8,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்த அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்று ஒரே...
திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடிகர் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனை...
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன், 7வது இடத்தில் இறங்கினால் அவரால் எதையும் சாதிக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ்...
இந்தியாவில் நேற்று மட்டும் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இனி வரும் நாட்களில் இதை விட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தினமும் ஒவ்வொரு மருத்துவமனையிலும்...
முக கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில முதல்வர் ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இம்மாநிலத்தில் நேற்று மட்டும் 22...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை திடீரென போற்றிப் புகழ்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் இன்று பிறந்தநாளை...
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். வெறும் நடிப்பு என்றில்லாமல் இசை, மாடலிங், அரசியல் பணி என தற்போது சுழன்று வருகிறார். சமீபத்தில் கூட தன் தந்தையான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்...
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது...
2021 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசன், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை வெறும் 7 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் கடைசி பந்திலேயே முடிவு செய்யப்படுகிறது. இதனால்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரனோ இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்துள்ளது. இப்படியான சூழலில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில்...
தேர்தல் ஆணையம் மீது படிப்படியாக நம்பிக்கை குறைவதாக திமுக நிர்வாகிகள் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையை திமுக நிர்வாகிகளான ஆர்.எஸ்.பாரதி, ஆ ராசா , பொன்முடி...
வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது...
ஐபிஎல் அணிகளில் ஒன்றாகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது இரண்டாவது போட்டியை விளையாடவுள்ள நிலையில் சத்தமில்லாமல் ஒரு புதிய சாதனை செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ்...