கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று தமிழக அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிட்டது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் மூடப்படும், இரவு நேரத்தில் வாகனங்கள் அனுமதி கிடையாது உள்பட...
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு திடீரென...
கொரோனாவுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது...
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் அபாரமாக விளையாடி 92 ரன்கள் எடுத்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டெல்லி...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால்...
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது இன்று ஐபிஎல் போட்டியின் பத்தாவது போட்டியின் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும்...
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய அந்த ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்கள் வரை ஆட்டத்தை தனது பக்கமே வைத்திருந்தது. ஆனால்...
நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்புக்கும் அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது அதுமட்டுமின்றி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர கமிஷனர் பிரகாஷ்...
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த EE (Main) 2021 தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகில இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படுவது JEE (Manin) நுழைவுத் தேர்வு....
தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து காரணமாக பெரும் சேதம் உயிர் பலியும் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று அதிர்ச்சி...
மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடிகர் மன்சூர் அலிகான்...
ஒடிசாவிலிருந்து கும்பமேளா சென்று வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கும்பமேளா சென்று வந்தால் தனிமைப்படுத்தல் மட்டுமல்லாமல் RT-PCR சோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாகவும் இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து...
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது. நேற்று டாஸ்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 7 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 8 ஆயிரத்தை நெருங்கியவுடன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று திடீரென 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொரோனா...