கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக...
எந்த தடுப்பூசியும் 100% பாதுகாப்பானது அல்ல என அந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் பேட்டி அளித்துள்ளார். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் அவர்கள் இது குறித்து மேலும் கூறியதாவது: அரசு மற்றும் அரசு...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த...
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்...
தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது என்பதையும் ஆனால் அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியிருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...
சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கும்பமேளா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள்...
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிரடியாக அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தேர்தல் பிரச்சாரம் செய்த...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளன என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொறியியல்...
புதிய வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில் மழை என்று பாராமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் 143...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தாலும் இடையிடையே கோடை மழை பெய்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால் பூமி குளிர்ச்சி அடைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.75 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகல் நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு...
ஊரடங்கின்போது இரவில் இயங்க வேண்டிய ஆம்னி பேருந்துகள் பகலில் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி ஞாயிறு அன்று எண்ணப்படும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...