இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தபடுவதை அடுத்து சென்னை மெட்ரோ...
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது நேற்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு...
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் காலமானபோது நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். கொரோனா தடுப்பூசிக்கு...
நேற்று நடைபெற்ற 12-வது ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை அணி சூப்பராக வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை...
2021 ஐபிஎல் சீசனின் 12வது போட்டியில், ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை...
மத்திய அரசு 3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்...
ஐபிஎல் தொடரின் 12வது போட்டியான இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்....
தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 11 ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகத்தில்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்று...
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013ஆம்...
பார்வையற்ற தாய் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் தண்டவாளம் அருகே இருந்த நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்து அங்கு இருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுநேர ஊரடங்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கின்போது இரவு நேரத்தில் அரசு...