தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்று தமிழகத்தில் சுமார் 11,000 பேர்களும் சென்னையில் சுமார் நான்காயிரம் பேர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயிலின் நேரம் மாற்றப்பட்டது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மின்சார ரயில்...
கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக அதிகமாகி வருவதை அடுத்து அங்கு...
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஒரு பிரிவினரும் இயங்காது என்று ஒரு பிரிவினரும் மாறி மாறி சொல்வதால் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து...
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9, 10, 11-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என்று...
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோண் தடுப்பூசியை ஜனவரி மாதம் அதிகம் வீரியம் செய்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 12.10 சதவீதமும்,...
தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டிராஃபிக் ராமசாமி என்பதும் 80 வயதுக்கு மேலும் இவர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தும் போலீசாருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிறு மட்டும் முழு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இரவு நேர ஊரடங்கின் போது எந்தவிதமான வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என்றும்...
கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற நூதன அறிவிப்பின் மூலம் பொதுமக்களை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வைக்கும் முயற்சியை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நகராட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 27 பேர் பலியாகினர் என்பதும் ஏழு...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் பொது...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று...