பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் கடும் காட்டமான பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து...
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் கடும் சிக்கலில் உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து 24 கண்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள் விமானம் மூலம் விரைவாக...
இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் கொரோனாவால் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ்...
ஆஞ்சநேயர் பிறந்த இடம் திருமலை திருப்பதி மலை தான் என சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதியில் உள்ள ஏழு...
இந்தியாவில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு விதித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாகவும்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில்வே நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த குழந்தை ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்தது. அந்த...
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு...
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடி 220 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு...
2021 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக காட்டியை அதே உத்வேகத்தை இந்த...
இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்கள் குவித்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் 221 என்ற இமாலய இலக்கை...
இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்...
ஐபிஎல் தொடரில் இன்று 14வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஐதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத்...
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் எதிர்பாராத பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10,000, 11,000 என அதிகரித்து வந்த நிலையில் இன்று 13000ஐ பாதிப்பு தாண்டிவிட்டது. அதேபோல் சென்னையில் மட்டும் சுமார் 4000 பேர் பாதிப்பு என்பதால் கொரோனா கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது...