இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மார்ச் 31-ம் தேதி...
கூட்டணி கட்சிகளான அதிமுக-பாஜக இடையேயான புகைச்சல் முடியாமல் தொடர்ந்து இருந்துகொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தான் ஜெயலலிதா, கருணாநிதியை போன்று ஒரு வலிமையான தலைவர் என அண்ணாமலை அன்மையில் கூறியதற்கு அதிமுகவின் ஐடி விங் அண்ணாமலைக்கு...
தமிழகத்தில் பலருக்கும் திடீரென H3N2 வகை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள்...
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்த சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம், அவர் ஒப்புதல் தந்தாக...
இரவு நேரங்களில் ரயில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தங்களுடன் பயணிக்கும் பயணிகள் எந்த வகையில் பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத்...
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட உங்களில் ஒருவன் பதில்கள் நிக்ழ்ச்சியில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து தமிழ்நாடு அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் வழங்கப்பட்ட...
சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவரது வங்கி கணக்கில் 172 கோடி இருந்ததாக வருமானவரித்துறை கண்டுபிடித்தது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ராஸ்தோகி என்பவர் காய்கறி...
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஏராளமானோர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர் என்பதும்...
உலகின் முன்னணியே இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் இந்தியாவில் உள்பட உலகம் முழுவதும் அனைத்து பொருள்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சேவை செய்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கிரிப்டோ சந்தையில் நுழைய இருப்பதாக...
ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து விட்டு அதற்கு பதிலாக CEOக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளத்தை உயர்த்தி உள்ள வங்கியின் நடவடிக்கையால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை...
சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு அதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டது ஏரிகளை ஆக்கிரமித்ததுதான். இந்நிலையில் 2021, 2022 நிதியாண்டுகளிலும் சென்னையில் வெள்ள பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட்டது. வெள்ள பாதிப்பில் தானாக...
கூகுள் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பணி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம்...
UPI பரிவர்த்தனை என்பது தற்போது சின்ன சின்ன பெட்டி கடைகளில் கூட வந்து விட்டது என்பதும் தள்ளுவண்டி கடைகளில் வாழைப்பழங்கள் விற்கும் கடைகளில் கூட UPI வசதி உள்ளது என்பதும் தெரிந்ததே. இளைய தலைமுறையினர் மட்டுமின்றி...