ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாலும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காத நிலை இருந்து வரும் நிலையில் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டரை ரீஃபில் செய்து தரும் நபர் ஒருவர் கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹமீர்பூர்...
தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும், அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்,...
உலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து நாளை முழு ஊரடங்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கை அடுத்து 16 சிறப்பு ரயில்கள் ரத்து...
இந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,788 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை...
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி மிக அபாரமாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. ஏற்கனவே மும்பை அணி ஐதராபாத்,...
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 17வது போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல் டாஸ் வென்றதை அடுத்து மும்பை அணி பேட்டிங்...
ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ள நிலையில் பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில்...
தமிழகத்தில் இனமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திடீரென சற்று முன்னதாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்...
கொரோனா தொற்று பாதிப்பால் அவதிப்பட்டு வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். இதன் காரணமாக அவர் அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்...
கொரோனா வைரஸால் இந்தியாவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 3408 கோடி ரூபாய் மதிப்பில் 3 செயலகங்கள் கட்டும் பணி தேவையா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கோவிஷீல்ட் வழங்கப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசி தயார் செய்துள்ள சீரம் நிறுவனம் மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும்...
இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் என்பதையே பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் தற்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நெட்டிசன்கள் ஆக்சிஜன் சிலிண்டர் என்றால் என்ன? என்பது குறித்து கூகுளில் தேடி வருவதாக தகவல்கள்...
பெரியாரைப் பின்பற்றும் ஸ்டாலின், முட்டாள் தான் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...