ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதில் வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் மூன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில்...
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நாளை டாஸ்மாக் கடைகள் இருக்காது என்பதால் இன்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து உள்ளதை பார்க்கும்போது கொரோனா வைரஸ்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10,000 முதல் 14,000 வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இரவு நேர...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்ற நிலையில் அந்த அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை...
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு மட்டும் பகல் முழுஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேறு சில முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 800 காவல்துறை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்பதும் தெரிந்ததே. டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடுப்பூசி கிடைப்பதும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி ரத்து என சற்றுமுன்...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும்...
தமிழகத்தில் ஏற்கனவே திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு மட்டும் முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. கொரோனாவால்...
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு என்பதை அடுத்து நாளை எந்த கடைகளும் திறந்து இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் மே மாதம்...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் கலனில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை...