ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு...
கொரனோ வைரஸுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் மிகப்பெரிய தொகையை வழங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சில...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என பொய்யான செய்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகன், திருமணம் தள்ளிப் போக கூடாது என்பதால் திட்டமிட்ட தேதியில் திருமணத்தை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே திருமணம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இருபதாவது போட்டியாக டெல்லி மற்றும் ஐதராபாத் அணியில் விளையாடியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் டெல்லி அணியின் முன்னணி...
ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் ஆபத்து வரலாம் என சுப்ரீம்கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 159 ரன்கள் எடுத்ததால்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே ஒருநால் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் இன்று சுமார் 15 ஆயிரம் பேர்களுக்கு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணியின் சூப்பர் ஹீரோ ஜடேஜா கடைசி ஓவரில் 37 ரன்கள் அடித்த காரணத்தினால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 191 ஆக உயர்ந்துள்ளது. 19...
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றே டாஸ்மாக் கடைகளிலும் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் குவிந்திருந்தது என்பதும் அவர்கள் மது வாங்க சென்றார்களா? அல்லது கொரோனாவை வாங்க சென்றார்களா? என்ற சந்தேகம் இருக்கும் அளவிற்கு தனிமனித...
நாளை முதல் வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை ஞாயிறு...
இன்று முதல் ஐபிஎல் செய்திகளை வெளியிட மாட்டோம் என முன்னணி ஊடகமொன்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால்...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மதுபானத்திற்கு பதிலாக மாற்று போதை தரும் பானங்களை குடித்ததில் ஏராளமான பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போதும்...