ஐபிஎல் தொடரின் 21வது போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ததை...
தமிழகத்தில் நேற்றைப் போலவே இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 94 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்த முழு...
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவையில் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கேரளாவிலும் திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தற்போது புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது....
ஆக்சிஜன் வாங்குவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவி செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரும், தற்போது கொல்கத்தா அணியில்...
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக...
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை தவிர வேறு ஆலையே தமிழகத்தில் இல்லையா? என கமலஹாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என...
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை ஏற்பட்டால் மே இரண்டாம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிப்போம் என்றும் வாக்கு எண்ணிக்கையை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி...
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சு திணறிய கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவியின் முயற்சி தோல்வியடைந்து, அவரது கணவர் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன்...
ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து ஸ்டெர்லைட் தயாரிக்கத் அரசு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள்...
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று நேற்று நான் கூறியபோது என்னை அனைவரும் குறிப்பாக திமுகவினர் திட்டினார்கள். ஆனால் இப்போது அவர்களும் அதையே தான் கூறுகிறார்கள் என்று குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஆக்சிஜன்...
கொரனோ தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தினமும் மூன்றரை லட்சத்துக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சப்பட்டு வருகின்றன. அமெரிக்கர்கள் யாரும்...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? என அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே...