தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனு ஒன்றை...
இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று...
தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை எண்ணிக்கை காலியாகி கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
கொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை குறைவால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்வராததால் அந்த பெண்ணின் சடலத்தை அவரது மகனே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவர் தகாத வார்த்தை பேசியதை அடுத்து அந்த நர்ஸ் டாக்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் அதே...
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? நிறுத்தப்படுமா? என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். ஐபிஎல் தொடர் சமீபத்தில் ஆரம்பித்து தற்போது 20...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தினந்தோறும் விதிக்கப்படுகின்றன என்பது தெரிந்ததே. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள...
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விக்கு...
உங்களுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை திருப்பி கொடுத்து விடுங்கள் என கொரோனாவில் இருந்து குணமாக நோயாளி ஒருவருக்கு மருத்துவமனையை குறிப்பு எழுதி வைத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தினமும் மூன்று...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டு கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். மேலும்...
எங்கள் நாடு கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தில் உள்ளது, எனவே உடனடியாக எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என அமெரிக்க அதிபருக்கு விஜய் படத்தில் நடித்த நாயகி ஒருவர் வேண்டுகோள் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் அவர்களின் பொறுப்பான ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில்...
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிகப் பெரிய அளவில் தக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் போதும் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என்று கூறியுள்ளது. கொரோனா தொற்று அறிகுறியே இல்லாமலும் மக்கள்...