அமெரிக்காவில் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பணம் அளிப்பதாக ஒரு மாநிலம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வெஸ்ட் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள 16 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் மதிப்பிலான...
இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 895 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 48,700 ஆகக் குறைந்த...
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, 3 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்ற 24-ம் தேதி கொரோனா ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி கொடுத்த 172 என்ற இலக்கை டெல்லி அணி எட்டுமா? என்பதை இன்னும் சற்று நேரத்தில் பொறுத்திருந்து பார்ப்போம். இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று...
கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. எனவே பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. சென்னை -பெங்களூரு இடையில் தினமும் சென்று வந்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் சென்னையில் சுமார் 5000 பேர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
2021, மே மாதம் நடக்க இருந்த ICAI CA (சிஏ) தேர்வுகள், கொரோனா காரணமாகத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. CA Inter exam தேர்வு மே 22-ம் தேதியும், சிஏ இறுதித் தேர்வு (CA...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இதனை அடுத்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிக்காக...
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், சீனா, ஐக்கிய...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 29ம் தேதியுடன் அனைத்து தேர்தல்களும் முடிவடைகின்றன. இதனை அடுத்து மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட...
ஐபிஎல் தொடர் போட்டியில் இன்று 22வது போட்டி பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற உள்ளது. இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்...
நெல்லையை சேர்ந்த இளைஞர் சுப்பையா என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததையடுத்து அவர் தனியார் லேப் ஒன்றில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் இருந்து ரிசல்ட் வந்தது. இதனை அடுத்து பரிசோதனை...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றும் அங்கு ஆக்சிஜனை உற்பத்தி தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி...
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமின்றி மே 1ஆம் தேதியும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு...