அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலியான போது அவர்களது உடலை பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பெறுவதற்கு அல்லது இறுதிச்சடங்கு செய்வதற்கு லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அரியர் மற்றும் தேர்வு தவறவிட்டவர்களுக்கான மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கு கொள்ளாத மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு...
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினந்தோறும் 10,000 என்று இருந்த பாதிப்பு தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக மோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு அதிகாரி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் பொழுதுபோக்கு பாடல்கள் மூலம்...
இந்தியாவில் கொரனோ வைரஸ் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் மக்களைக் காப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பர்கலா பிரபாகர்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா...
தமிழகம், கேரளம், புதுவை, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் தேர்தல் முடிவடைவதால் இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு எக்ஸிட் போல் என்னும் தேர்தலுக்குப்...
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும்...
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில்...
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டிகளில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னையும் கடைசி இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணிகள் மோத...
கொரோனாவில் பாதிக்கப்பட்ட இளவயது நபர்களே பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் 105 வயது கணவர் ஒருவரும் அவருடைய 95 வயது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது ஆச்சரியத்தை அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 110...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், நேற்று 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை...