இன்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது அடுத்து முதலில் பந்து வீச...
தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில்...
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைக்கப்பட்டது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து கோவாக்சின் விலையும்...
ஹைதராபாத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென வந்து துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில்...
நெல்லை மற்றும் கூடங்குளம் பகுதியில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று நேரான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள்...
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி இருக்கும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 24வது போட்டி டெல்லி மைதானத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்னும் சில நிமிடங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ்...
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழுநேர ஊரடங்கும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு எப்பொழுது வரை நீடிக்கும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் மே 2-ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்...
இந்தியாவில் தற்போது ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்திய அரசுக்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் பிசிசிஐக்கும்...
தேர்தல் அதிகாரிகள் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இருப்பினும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று தமிழக...
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறிய மன்சூர் அலிகானுக்கு நீதிபதி நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி அறிவுரையும் கூறி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி குறித்து நடிகர் மன்சூர் அலிகான்...
அப்பாவி பொதுமக்கள் மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்...
வாக்கு எண்ணுவதற்கு முன்னரே வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் ஒருவரின் பேனர் வைக்கப்பட்ட நிலையில் அந்த பேனர் சற்றுமுன் அகற்றப்பட்டது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நபரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னுடைய படுக்கையை தியாகம் செய்த 88 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை...