ஓயோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் தான் உங்களது முதல் இரவு ஓயோ அறையில் தான் நடக்குமா என அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு...
தெலுங்கானாவைச் சேர்ந்த 62 வயது பெண் ஒருவர் யுடியூப் மூலம் சம்பாதித்து தனது முதல் விமான பயணம் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இளைய தலைமுறை மட்டும் தான்...
கடந்த 80கல் மற்றும் 90களில் பிரபலமாக இருந்து அதன் பின்னர் படிப்படியாக சந்தையிலிருந்து காணாமல் போன கேம்பா கோலாவை மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனம் களமிறக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று முதல் இந்த குளிர்பானம்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா புகார் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. 18005991500 என்ற இந்த கட்டணமில்லா போன் எண்ணை 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம். அரசு பேருந்து பயணிகள்...
கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்களும் சாதாரண ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கடந்து சில மாதங்களாக பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 65 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சொந்த தொழில்...
பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூலி தொழிலாளி ஒருவர் பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச்...
அதிமுக-பாஜக இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே. பாஜகவுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக,...
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடை செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதற்கு தமிழக...
அதிமுக-பாஜக இடையே நிலவி வரும் வார்த்தை போர் தமிழக அரசியலின் பேசுபொருளாக மாறியுள்ளது. கூட்டணி கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைசொல்வது அந்த கூட்டணி முறிவுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக பாஜகவில் இருந்து...
இன்ஸ்டாகிராமில் ஐபோன் வாங்க முயற்சி செய்த நபர் ஒருவர் 25 லட்சம் ஏமாந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளி வருகின்றன என்பதும் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி...
மல்யுத்த வீராங்கனை ஒருவருக்கு விளையாட்டு கோட்டா மூலம் காவல்துறையில் வேலை கிடைத்த நிலையில் வேலை கிடைத்த ஒரே ஆண்டில் அவர் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது ரூ.7.5 லட்சத்தை இழந்ததாகவும் இந்த மோசடிக்கு வங்கி ஊழியரே காரணம் என்றும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகவும்...
தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி...