தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாளை மறுநாள் மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்ற நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின்...
நாடே கொரனோ தொற்றால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் உங்களுடைய மூன்று மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கலாமே என தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது நெட்டிசன் ஒருவர்...
சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும்...
நாடு முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்....
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் வெளிவந்தன....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து ஆக்சிஜன் வாங்குவதற்காக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும்...
கொரனோ வைரசால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து செலுத்த வேண்டும் என்ற வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக மால்கள் திரையரங்குகள் பெரிய கடைகளை அடைக்க வேண்டும் என்றும் 3000 சதுர...
தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று மட்டும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை...
உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக மூக்கு வழியே எலுமிச்சைச்சாறு செலுத்திய ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு வழியாக எலுமிச்சை சாறு விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என...
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.11 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும்...
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே முடிவுதான் தந்து உள்ளன என்பது...