தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ஏற்கனவே வெளியான கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அந்த கட்சிக்கு 160...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான சாதனையை உலகில்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது: லேசான / அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்புள்ள நபர் என்று சிகிச்சையளிக்கும்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 19 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் சென்னையில் 6,000ஐ விட்டது...
இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மிக அதிகமாக பரவி வருகிறது...
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு...
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை பந்தாடி 34 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 6...
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.19 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும்...
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா, முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
இன்றைய ஐபிஎல் போட்டியின் 26வது போட்டி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராத்...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை இருந்துவரும் நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மேலும் சென்னையில் மட்டும் கொரோனாவால்...
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்காக பலர் விண்ணப்பம் செய்துள்ளனர். வரும் ஜூன் மாதம் மத்தியில் சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ்க்கு பயணம்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது என்பதும்...
ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் சமூக வலைதள பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தெரிந்து...