இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் தினம் அயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சீனா தடுக்கிறது என்று பாலிவுட் நடிகர் சோனு சுட் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்....
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஏற்கனவே சென்னை அணி மும்பையிடம் ஒரு...
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பத்தி ராயுடுவின் அதிரடி ஆட்டம் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில்...
இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனா தொற்றுப் பரவல் கடந்த சில வாரங்களாக மிக அதிகமாக இருந்து வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மாநகரத்தில் தொற்று, கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் கொரோனா தொற்றுப்...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ‘பரம எதிரிகள்’ என்று வர்ணிக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்மை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸ்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியான இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது இந்த டாஸில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா வென்ற...
கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஜரூராக நடந்து வருகிறது. இதுவரை நடப்பு சீசனில் 26 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால்...
நாட்டில் இன்று முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் அது நடைமுறைக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு மற்றும்...
கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முன் வந்து குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி யோசனை கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது குறித்து...
கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஜரூராக நடந்து வருகிறது. இதுவரை நடப்பு சீசனில் 26 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால்...
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடும் நிலையில், அமெரிக்க அரசைச் சேர்ந்த உயர்மட்ட ஆலோசகரான மருத்துவர் ஆந்தோனி ஃபவுசி, இந்தியாவுக்கு கறார் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இப்போதைக்கு இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள் கடந்த சில நாட்களில் இந்தியாவுக்கு வந்திருந்து மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீறி ஆஸ்திரேலியாவுக்கு உள்ளே வரும் நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும்...
தமிழகத்திற்கு 7.33 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 18 ஆயிரம் பேர்...
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து...