2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி...
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் 6 ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை தான்...
பல வீரர்களுக்கும், அணி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்ததைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த முறை ஐபிஎல்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம்...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்று வரும் 7 ஆம் தேதி ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் பெண் தொண்டர் ஒருவர், கட்சியின் வெற்றிக்காக தன்...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாளில்...
அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த டிராபிக் ராமசாமி சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதிமுக, திமுக என எந்த ஆட்சி இருந்தாலும் ஆட்சியாளர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில்...
அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி தொடங்க இருக்கும் நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றின் போர்டு அடித்து நொறுக்கப்பட்டது குறித்த வீடியோ வைரல் ஆனது. இதனை அடுத்து ஆட்சிக்கு வரும்...
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் சேர்ந்த...
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் என தற்போது...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றரை லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களை விட இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவில் கடந்த...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே. முதலமைச்சராக முகஸ்டாலின் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமைச்சர் பட்டியல் கசிந்தது...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஏழை...