தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட உங்களில் ஒருவன் பதில்கள் நிக்ழ்ச்சியில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு...
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் மனைவி படத்தை நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் பகிர்ந்து டிரெண்டு செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவை விட பலமானவர் எனது மனைவி என்று...
அகமதாபாத்: இந்திய ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் அஸ்வின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட்...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளை சந்தித்ததாக தமிழக சட்டசபையின் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்....
சென்னை: பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனர். நிர்மல் வெளியேறிய சில நிமிடங்களில் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்....
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்த பிரஷாந்த் கிஷோர் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு...
தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி...
அனுமன் கோவில் வளாகத்தில் வசித்து வந்த வாடிக்கையாளர் ஒருவர் மட்டன் உணவு ஆர்டர் செய்ததை அடுத்து அனுமன் கோயிலுக்குள் வந்து மட்டனை டெலிவரி செய்ய மாட்டேன் என்று கூறிய ஸ்விக்கி ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்....
ஹோலி பண்டிகை கொண்டாடிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கும் தீபக் மற்றும் ஷில்பி...
உலகப் புகழ் பெற்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் நகைக்கடையில் திருடியதால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வேலையும் பறிபோகும் ஆபத்து உள்ளது புனேவில் உள்ள உலக புகழ்பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் உயர்மட்ட...
தமிழகத்தில் H3N2 காய்ச்சல் பரவி வரும் சூழலில் இதனுடன் தற்போது கொரோனா பரவலும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக பரவி...
அதிமுக-பாஜக இடையே நிலவிவரும் கருத்து மோதலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை, மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிரில் பேசக்கூடாது என கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தனது டுவிட்டர்...
அதிமுக-பாஜக இடையேயான வார்த்தை போரில் அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் அப்செட்டாகி உள்ளனர். ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ போன்றவர்கள் ஏற்கனவே பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் பதிலடி கொடுத்த நிலையில் முன்னள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக பதிலடி...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு...
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் உள்ள யெகோவா விட்னஸ் ஹாலில் மர்ம நபர்களால், வியாழக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் இரண்டாவது பெரிய நகரம் என அழைக்கப்படும் டவுன்டவுன்...