இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியவில்லை என்பதால் திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய மணமகள் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மஹோபா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு...
முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் வகையில் டீ கடைக்காரர் ஒருவர் டீ குடித்து விட்டு மொய் வழங்கலாம் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற பகுதியில் டீக்கடை...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு பக்கம் பொதுமக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் முழுவதும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்று 21 ஆயிரம் பாதிப்பு என்று இருந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் மேல்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையே படாதபாடு படுத்தி வரும் நிலையில், அதன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று அதிர்ச்சி அளிக்கும் கருத்தைக் கூறியுள்ளது மத்திய அரசு தரப்பு. இது குறித்து...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் மெக்கில், கடந்த மாதம் கடத்தப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவரைக் கடத்தியவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். சிட்னியின் ஆஸ்திரேலிய போலீஸார்,...
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல்படி திமுக மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 133ல் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாற்று திறனாளிகள் நாளை முதல் 20ஆம் தேதி வரை அலுவலத்திற்கு வருவதற்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி...
பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார், கேரளாவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 37,727...
கொரோனா மூன்றாவது அலையையும் நாம் சந்திக்க தயாராக வேண்டும் என முதன்மை அறிவியல் ஆலோசகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய...