மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுகவிற்கு சாபமிட்டு பேசியுள்ளார். அப்போது பேசிய செல்லூர் ராஜூ, இலவச மடிக்கணினி திட்டத்தை...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய சம்பவமும், இதனால் அப்செட்டான பாஜகவின் கரு.நாகராஜன் பேசிக்கொண்டிருந்தவரின் மைக்கை பிடுங்கிய சம்பவமும் நடந்துள்ளது....
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சாதாரண சட்டத்திற்கு கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்...
டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா அவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.4000 கோடி என்ற நிலையில் இரண்டு மணி நேரத்தில் 30 வயது நபர் ஒருவர் டாடாவிடம் உள்ள சொத்துக்களை விட நான்கு மடங்கு...
டாடா ஸ்டீல் நிறுவனம் 200 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களில் உள்ள இருக்கைகள் விமானத்தில் உள்ளது போல் சொகுசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில்...
கூகுள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அடோப் நிறுவனத்திலும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள்...
பத்திரங்களை அதிக விலைக்கு விற்றால் உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் பதிவுத் துறை, இந்தப் பத்திரங்களை பேப்பர்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும் என்று...
ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் முறையில், புதிய திருத்தத்தைத் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்துள்ளது. அதன்படி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், ரேஷன் கார்டுகளில் புதிதாக நபர்களைச் சேர்ப்பது, நீக்குவது...
சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கூடிய தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பைப்-லைன் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கும் தமிழ்நாடு...
உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றின்படி எலான்...
உலகில் அதிக பெண் கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகிலேயே பெண் கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிலையில் இந்த பட்டியலில்...
சமீபத்தில் மீனவர்களிடம் பிடிபட்ட புறா ஒன்றின் காலில் மைக்ரோ சிப் மற்றும் கேமரா போன்ற கருவிகள் இருந்ததை அடுத்து அந்த கருவிகளை தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒடிசா மாநிலத்தை...
தமிழகத்தில் திடீரென H3N2 வகை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று...
அதிமுக பாஜக இடையேயான கருத்து மோதலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த தவறான தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக கூறினார் அண்ணாமலை. ஆனால் உண்மையில் ஜெயலலிதா தோல்வியடைந்தாரே தவிர டெபாசிட்...
சென்னை: 1000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் #பாக்ஸ் டென்டர்களை ரத்து செய்ய அறப்போர் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார். அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில், டாஸ்மாக்கில்...