கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவதை பார்த்து கரையோரம் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பலியாகி வரும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...
கொரோனா வைரஸை ஒழிக்க உலகில் உள்ள அனைத்து நாடுகளும் விஞ்ஞான மூலம் போராடி வரும் நிலையில் சிவனுக்கு 11 லிட்டர் பாலாபிஷேகம் செய்த உபி முதல்வரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி...
கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலை நடத்திய எஞ்சினியர் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும்...
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை...
தமிழக சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளர்களை திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் இன்று முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில்...
முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 250 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள்...
கடந்த 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. இப்படி பொறுப்பேற்ற பின்னர், வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகளில், ‘தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை’ என்பது ஓர் அறிவிப்பாகும். பலதரபட்ட மக்களும்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால் இன்று முதல் 24...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என சென்னை காவல்துறை ஹெல்ப் டெஸ்க் எண்களை அறிவித்துள்ளது. இந்த எண்களை தொடர்பு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 28 ஆயிரத்தை தாண்டியது என்பது பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்றும் 28...
அமைச்சர்கள் தவறு செய்தால் தயவு தாட்சண்யமின்றி பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அச்சத்தின் காரணமாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாசில்தார் ஒருவரின்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மனித இனமே மாண்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவது எப்படி என்று அனைத்து நாடுகளின் அரசுகளும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிரமாக...
மருத்துவப் படிப்புகளுக்கு எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்வு திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்விக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி, திமுக...
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது தெரிந்ததே....