நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு மட்டுமே...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிதி உதவியாக அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்படும்...
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க இந்தியாவில் 10 நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்...
தமிழக முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் சட்டசபை கூட்டம் தொடங்கிய உடன் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பதவிப்...
நான் தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கும் வரை நான் எழுதிய நூலை யாரும் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் எனக்கே என்னுடைய நூல்களை பரிசு அளிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு...
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக, இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தனிப்பட்ட முறையில் ஆட்சியமைக்கு சதி செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது...
செய்திகளை முழுமையாக படிக்காமல் அந்த செய்தியின் லிங்க் அல்லது புகைப்படத்தையோ பகிர முடியாது என்ற வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக்கில் ஒரு லிங்கில் செய்தி அல்லது புகைப்படம் வந்தால் அந்த...
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மறந்துவிட வேண்டியதுதான் என இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும்...
தமிழகத்தில் நேற்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் ஊரடங்கை அரசு அமல் செய்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை...
அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும், இதனால் அடுத்த சில நாட்களில் தென் தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புதிய...
தமிழகத்தில் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு அப்பாவு அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை...
உயிரிழந்த நோயாளியின் பெயரில் பரிந்துரை சீட்டு வைத்துக்கொண்டு ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயற்சித்த நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டும் என்பதன் காரணமாக அந்த மருந்தை வாங்குவதற்கு...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்று வருகின்றனர். தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் அதன்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளில் இருந்து உதவிகள் குவிந்து கொண்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சிங்கப்பூர்,...
ஊரடங்கின்போது லாரிகள் ஓடியதை கண்டித்து திமுகவினர் போராட்டம் செய்த நிலையில் அங்கு வந்த போலீஸார் போராட்டம் செய்தால் நேரடியாக முதல்வரிடம் சொல்வேன் என கூறியதால் திமுகவினர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர்...