முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து 50 நாட்கள் முடிந்து விட்டன. இதையொட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலின் அரசைப் பாராட்டி வருகின்றன. அதே நேரத்தில் எதிர்கட்சிகள், திமுக அரசை விமர்சித்து...
எல்.ஐ.சி நிர்வனத்தின் வெற்றி பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் 400 இளைஞர்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து வருத்தம் தெரிவித்து கருத்து கூறியுள்ளார் மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். அவர்,...
தமிழ்நாட்டில் இன்று 35 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதேபோல டீசல் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் சமையல் எரிவாயு சிலண்டர் விலையும் வரலாறு காணாத விலையேற்றத்தைச் சந்தித்து உள்ளன....
ராஜஸ்தானில் 2 கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட 65 வயது பெண்ணிற்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியானதாக அதிகாரிகள்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியாக அறிவிப்பின்படி நான்கு மாவட்டங்களில்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகிய இருவரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் இன்று கலந்து கொண்டனர் இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் கிரிக்கெட்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொது தேர்வுகளான 10, 12ஆம்...
நாளை முதல் 27 மாவட்டங்களில் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும்,...
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை குறித்த நிலவரங்களை அறிவித்து வரும் நிலையில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்...
இனிமேல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம் என்று சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி...
கோவை பகுதியில் ரேஷனில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு திடீர் புகார் ஒன்று வந்துள்ளதாம். இது குறித்து விசாரித்த சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்றாராம் வானதி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்கில் நேற்று முதல் பல கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அதன்படி, ‘காய்கறி, மலர்கள்...
தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் தனது செயலாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் ஆகிய நால்வருக்கும் தற்போது துறைகளை...
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவுவை சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அப்பாவு, 49...
நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு மட்டுமே...