தமிழக அரசு சமீபத்தில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது என்பதும் அந்த பணத்தை வழங்கிய முதல் நாளில் புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி என்பவர் 2000 ரூபாய் மற்றும் 14...
மத்திய அரசு சமீபத்தில் புதிய சமூக வலைதளங்களுக்கான விதிகளை அமல்படுத்திய நிலையில் இந்த விதிகளுக்கு முதலில் அனைத்து சமூக வலைதளங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மத்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கையை கடைபிடிக்காத சமூக...
சென்னை உள்பட தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் பல இடங்களில் மழை பெய்ததால்...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 6 மணி முதலே அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பக்தர்கள் மிகுந்த...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம்களில் வினோதமான முறையில் சமீபத்தில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு வட மாநிலங்களில் தேடப்பட்டு வந்த நிலையில்...
புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைச்சர்கள் 50 நாட்களுக்குப் பிறகு இன்று பதவியேற்றுக்கொண்டனர். தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகி இருந்தாலும், புதுவை முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்...
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை தமிழ்நாடு அரசு சரியான விதத்தில் கையாண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பாமக, திமுக...
தமிழகத்தில் தற்போது டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் உள்ளது. இந்த...
நீட் நுழைவுத் தேர்வு விலக்கு என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதிபட கூறியுள்ளார். இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா என்கிற கேள்வி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று...
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக கிராம் ஒன்றுக்கு ரூபாய் 15ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 120ம் குறைந்து வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...
டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள மக்களுக்கு எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளதாவது, ‘இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த...
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் காடிலா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்த தடுப்பூசி 12 முதல் 18 வயது கொண்டவர்களுக்கு செலுத்தும் வகையில் இருக்கும்...
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் நேற்று பேட்டி அளித்த போது இனிமேல் விரும்பிய நேரத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெரும்பாலும் சுகப்பிரசவம் முறையே ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார்....
குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து விடாதீர்கள் என்று மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடனான...