கடந்த சில நாட்களாக யூரோ கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது நாக்அவுட் சுற்று நடந்து வரும் நிலையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்து அணியிடம் அதிர்ச்சி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்...
திமுக ஆட்சியில் இருக்கும் காரணத்தினால் தமிழ்நாட்டில் நன்றாக மழை பெய்து வருவதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக...
தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சில வாரங்களுக்கு முன்னர் குழு அமைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அந்தக் குழு இதுவரை பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துகளைக் கேட்டு,...
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இப்போதே பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக சட்ட மன்றத் தேர்தலின் போது இருந்த கூட்டணியானது, எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில்...
தமிழகத்தில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே மிகப்பெரிய அளவில் எழுந்துள்ள நிலையில் மிக அதிகமான மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்தில் அடிக்கடி தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி...
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், கடந்த சில மாதங்களில் எடை குறைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து அந்நாட்டு மக்கள் வருந்துவதாக அரசு சார்பில் நடத்தப்படும் வட கொரிய செய்தித் தாள் ஒன்று...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் தான் தற்போது வரை...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது...
தமிழ்நாட்டில் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளிலேயே சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் அதிக நபர்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போடப்பட்டு உள்ளது எனத் தகவல் வந்துள்ளது....
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருவதைப் போலவே இந்தியாவிலும் குறிப்பாக சென்னையிலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இறக்கத்திலும் மாறி மாறி உள்ளது. ஆனால்...
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வோம் என திமுக வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதியின் அடிப்படையில் திமுக ஆட்சியை பிடித்ததும் ஏகே ராஜன் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்...
தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். அவர், ‘மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று பெயர் பலகைகள் வைத்துள்ளோம். இது உண்மையில் உள்ளபடியே...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பின்தங்கி உள்ளது என்பது தெரிந்ததே. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக ஒவ்வொரு மாநிலமும் கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதால் மற்ற...