சென்னை: தமிழ்நாடு போலீசார் கடந்த 1 வாரத்தில் 3 ரவுடிகளை காலில் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 3 வெவ்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளன. சம்பவம் 1 – கோவையில் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரை...
சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது....
நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு...
நேற்று மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது செல்ஃபோனை...
அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த நடிகர் ரஜினிகாந்த் திடீரென அரசியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர்...
பட்டனை தட்டினால் உடனே உணவுப் பொருள்கள் வரும் என்பதை ஹாலிவுட் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே மிகவும் பிடித்த உணவான பிரியாணி, பட்டனை தட்டினால் வரும் என்ற வசதி...
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மூன்றாவது பணி நீக்க நடவடிக்கையாக ஒரு முழு டீமையே பணி நீக்கம் செய்துள்ளதாக...
ஓயோ நிறுவனத்தின் ரித்தேஷ் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருமணம் செய்தார் என்பதும் அவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்தார்கள் என்பதும் தெரிந்தது. மேலும் தனது மனைவி உடன் பிரதமர் மோடி அவர்களை...
உலகில் உள்ள கணவன் மனைவிகளுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் வரும் என்பதும் ஆனால் அந்த பிரச்சனைகள் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் வீட்டில்...
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் பல ஆண்டுகளாக அதற்கு தயார் ஆவார்கள் என்பதும் முதல் முறை வெற்றி பெற்றவர்கள் மிகவும் அரிது என்பதும் நான்கு, ஐந்து முறை முயன்று வெற்றி...
நீட் தேர்வில் 99.30 சதவீத மதிப்பெண் எடுத்தும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காத ஒரு மாணவன் குறித்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இளநிலை மருத்துவ படிப்புக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு...
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறியதில் இருந்தே அதன் நிர்வாகிகள் மீதும், முக்கியமாக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் வைத்து வருகிறார். சமீபத்தில் பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது பற்றியும்...
சென்னை: கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மாற்று கட்சியில் இருந்து 10 ஆயிரம் பேர் திமுகவில் ஒரே நாளில் இணைந்து உள்ளனர். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார்....
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் சுப்மான் கில்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் இனி கே எல் ராகுலுக்கு இடம் கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா...
கடலூர்: என்எல்சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பாக கடலூர் மாவட்டத்தில் இன்று பந்த் கடைபிடிக்கப்படுகிறது. கடலூரில் என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே இரண்டாவது...