சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாக மாறுவது வழக்கமான ஒன்று. இறுக்கமான வாழ்வில் சில வீடியோக்கள் மனதுக்கு நெகிழ்ச்சியாகவும், சில வீடியோக்கள் சிரிப்பவை வரவழைப்பதாகவும், சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைப்பதும் உண்டு.....
ஏகே 47 துப்பாக்கி போல் நம்பகமானது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி என ரஷ்ய அதிபர் புதின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேற்று புதிய டிஜிபியாக பதவி ஏற்ற சைலேந்திரபாபு சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் 15 நிமிட சந்திப்பில் பல முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டதாக தகவல்கள்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் முயற்சியால் உருவானது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை என்பது தெரிந்ததே. ஒவ்வொரு முறை திமுக ஆட்சி வரும்போதும் வள்ளுவர் கோட்டம் மற்றும் திருவள்ளுவர்...
கடந்த சில மாதங்களாக தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சமையல் சிலிண்டர் விலையும் விலை உயர்ந்துள்ளதாக...
டுவிட்டர் பக்கங்களில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும் பல பயனாளிகளுக்கு டுவிட்டர் செயல்படவில்லை என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது...
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பலவிதங்களில் உருமாறி வருகிறது என்றும் உருமாறி வரும் ஒவ்வொரு கொரோனா வைரஸ்களும் வீரியம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் இருந்து வந்தாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்பட ஒருசில நாடுகளில் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. எனவே...
செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போல் மின் கட்டணமும் ரீசார்ஜ் முறையில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்து அதில் பணம் இருக்கும் வரை பேசிக் கொள்ளும் முறை கடந்த சில ஆண்டுகளாக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் அதிகமாக பெறப்படுவதாகவும் இதனை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் சுங்கச்சாவடிகளையே நீக்கவேண்டும் என்றும் பல நேரங்களில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்துவரும் நிலையில் இன்றும் 5 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பே பதிவாகியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள முழு தகவல்களை...
தனியார் மருத்துவமனைகள் இதுவரை நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தடுப்பூசிகளை தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர்....
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தினம் தினம் தன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக சசிகலா சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின்...