நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராதா தனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இணை கமிஷனரை சந்தித்து புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் தலைவன் சவுகத் அலி, சற்று முன்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன, சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ...
மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று பதிவு செய்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக, தன் குரல்வளையை நெறிப்பது அல்ல...
தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி...
மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும்...
சென்னையின் மிகவும் அதிக வாகனங்கள் செல்லும் அண்ணா சாலையில், இன்று ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களில் பணிபுரியும் கால் டாக்சி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் கார்களை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு...
இந்தியாவில் இனி கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கோவின் செயலி மூலமோ, அல்லது கொரோனா தடுப்பூசி மையத்தை நேரடியாக அணுகியோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு...
பெங்களூரு நகரத்தில் இன்று திடீரென்று ‘பூம்’ என்கிற அதி பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 12:30 மணிக்குப் பின்னர் இந்த சத்தம் கேட்டுள்ளதாக பெங்களூருவாசிகள் பலர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். Remember that...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி இன்றைய கொரோனா பாதிப்பு...
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மின் வெட்டுப் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அதிமுக தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதும், அதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக எதிர் கருத்து...
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும்...
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதைப் போலவே டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. சமையல் சிலிண்டர் விலையும் மாதத்துக்கு 50 ரூபாய் ஏறிக் கொண்டிருக்கிறது. இதனால்...
நாளை மறுநாளுடன் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு போடப்பட்டுள்ள ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. மாநில அளவில் கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இன்னும் தொற்றின் வீரியம் இருப்பதனால், மேலும் ஒரு வார...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறைந்துவிட்டதால் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயக்க...