மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- 67.16...
தமிழகத்தில் இன்றும் நாளையும் எந்தெந்த இடங்களில் எல்லாம் கன மழை பெய்யும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டு உள்ள தகவலில்...
தமிழ்நாட்டில் 25 பால் ஒன்றியங்களில் முறைகேடு நடந்துள்ளது என்றும் முன்னாள் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டுள்ளன என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை...
தமிழ்நாடு அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது நியாயமில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது அவரது பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்குத் தெரிந்தது. அவர் அவ்வப்போது தன் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக்...
நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அடுத்ததாக...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள...
தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவி ஏற்ற சைலேந்திரபாபு அவர்கள் சமூக வலைத்தள கணக்குகள் குறித்து எடுத்த முடிவால் அவரை பின்தொடர்ந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் டிஜிபியாக சமீபத்தில் சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார் என்ற நிலையில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தன என்பதும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு, அதன்பின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாளை அதாவது ஜூலை 5-ஆம் தேதி முதல்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சமீபத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்றும்...
தமிழக அரசின் சுகாதாரத்துறை தினந்தோறும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் குறித்த விவரத்தை தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு, பலி, குணமானவர்கள் உள்பட அனைத்து விவரங்களையும்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்...
மதுரையில் இதயம் காப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்படுவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் குழந்தை இறந்து விட்டது என பொய் கூறி குழந்தையை லட்சக்கணக்கில் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து...