கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர் என்பதும் மத்திய அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர்கள் என்று அழைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தோல்வி அடைந்து எதிர்கட்சி...
உலகில் கோடை காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியா உட்பல பல வெளிநாடுகளிலும் கூட இப்போதும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக மதிய நேரத்தில் சூரியன் சுட்டெரிக்கும் போது, தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியின் பின்பாதியில் மழை பெய்ததால் இலங்கை தோல்வியில் இருந்து தப்பித்தது நேற்றைய போட்டியில் இலங்கை அணி முதலில்...
பிரபல செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வந்த நிலையில், இன்று உடல்நல பாதிப்பு காரணமாக காலமானார். அவர் பழங்குடியின மக்களுக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில்...
சிவசங்கர் பாபாவின் பெண் சீடர்கள் 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா...
உலகின் நெம்பர் 1 இடத்தில் இருக்கும் சமூக வலைதளம் ஃபேஸ்புக். இந்த ஃபேஸ்புக்-ஐ நிறுவி, அந்த நிறுவனத்தில் தலைவராக இருந்து வருபவர் மார்க் ஜுக்கர்பெர்க். அவர் அவ்வப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும், தான்...
பிரபல செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வந்த நிலையில், இன்று உடல்நல பாதிப்பு காரணமாக காலமானார். அவர் பழங்குடியின மக்களுக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில்...
தமிழ்நாட்டில் 3வது அலை கொரோனா தொற்றுப் பரவாமல் இருக்க பொது மக்கள் மிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர், ‘இன்று முதல் தமிழ்நாடு முழுவதும்...
நீட் தேர்வு குறித்து பொதுவிவாதத்திற்கு தயாரா? என நடிகர் சூர்யாவுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நீட் தேர்வு உள்பட பல மத்திய அரசின் திட்டங்களுக்கு நடிகர் சூர்யா தொடர்ச்சியாக தனது...
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இனி முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து அரசு தரப்பு மேலும், ‘பலருக்கும்...
திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ‘மனித...
தமிழ்நாட்டில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்து உள்ளார். இது பற்றி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ‘காகிதமில்லாத வகையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து...
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போதே திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது என்பதும் 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதி உள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்...
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றபோது மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி...