ரேஷன் கடைகளில் காலாவதி பொருட்கள் இருந்தால் அந்த ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளே பொறுப்பு என கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரேஷன் கடைகளில் ரேஷன்...
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையிலிருந்து பிணை கிடைத்து வெளியே வந்துள்ளார். மாட்டுத் தீவன ஊழலில் கைது செய்யப்பட்ட லாலு, சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்...
மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்துள்ளதை அடுத்து தமிழக திரை உலக பிரபலங்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள்...
தூத்துக்குடி மாவட்ட சாத்தன்குளம் அருகேயுள்ள தஞ்சை நகரத்தில் வசிப்பவர் அருமைக்கொடி(58). அதேபகுதியில் வசிக்கும் செல்வராஜ்(54) இருவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 2ம் தேதி புதுக்குளம் எனும் பகுதியில் அருமைக்கொடி, செல்வராஜ் மற்றும் செல்வராஜின் மகன் தாவீது(24)...
யூடியூபர் மதன் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசபேச்சு பேசியதாகவும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே....
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த கொரோனா பாதிப்பு...
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாலிமர் டிவி நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் புறநகர் ரயில்கள் அனைத்து பயணிகளுக்கும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட சிக்கலில் சிக்காது என்று சட்ட அமைச்சர் ரகுபதி...
சிவசேனா மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள் இடையே உள்ள உறவு அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இடையே இருக்கும் உறவு போன்றது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்...
சமூக வலைதளங்களில் அவதூறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நவீன அரசியல் வளர்ச்சியில்...
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது எப்படி என்பது குறித்த சுற்றறிக்கையை சிபிஎஸ்சி வெளியிட்டுள்ளது கடந்த 2000 –...
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில நாட்களாக உயர்ந்த விலை காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல், 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘பாலிமர்’ செய்தித்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோ மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், அதைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின்...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இன்று சற்றுமுன் வெளியாகியுள்ள அறிக்கையின்படி இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை முழுமையாக பார்ப்போம் தமிழ்நாட்டில் இன்று மட்டும்...