நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால்...
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு...
தமிழகத்தில் பரவி வரும் H3N2 இன்புளூயன்சா வகை காய்ச்சலால் உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல்...
நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகியின் செல்ஃபோனை பறித்து அதிமுகவினர் தாக்கினர். இந்த விவகாரம்...
ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவு நினைவாகும் என்பது தெரிந்தது. முழுமையாக முயற்சி செய்து கடுமையாக உழைத்தால் மட்டுமே ஐஏஎஸ் என்ற கனவை நினைவாக்க...
இந்தியாவில் உள்ள பல ரயில் பாதைகள் பிரிட்டிஷார் காலத்தில் போடப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரயில் பாதைக்காக மட்டும் இந்தியா ஒரு கோடி ரூபாய் பிரிட்டன் அரசாங்கத்திற்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை...
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு நிழலாகவும் மூளையாகவும் செயல்படும் நபருக்கு 1500 கோடி சொத்து இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் ரிலையன்ஸ்...
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கியது என்பதும்...
சென்னை கார்ப்ரேஷன் சென்ற புதன்கிழமை, பேரூராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் முக்கிய இடங்களில் 372 கழிவறைகளை அமைக்கத் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த 372...
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே பாலின...
தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி...
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது. கோடை வெயிலை சமாளிக்க பலரும் குளிர்ச்சியான பானங்களையே அதிகமாக விரும்புகின்றனர். ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், பழங்களை...
உஸ்மானியா பல்கலைக்கழக கட்டிட திறப்பு விழாவின் போது இனி துணை பேராசிரியர் வேலைக்கு பி.எச்.டி தேவையில்லை என யுஜிசி தலைவரும், பேராசிரியருமான எம் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். இனி யூஜிசி நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள்...
அகமதாபாத்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில்...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் கோலி இன்று மிகவும் வித்தியாசமாக ஆடினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டதோடு சதமும் அடித்தார். பரபரப்பிற்கு...