தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வும், தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும்...
96 ஆயிரம் மதிப்புள்ள ஏசியை ரூ.5.900 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர்-1 ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் அவ்வப்போது எதிர்பாராத வகையில் தள்ளுபடி...
பழங்குடி இன போராளி மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி நேற்று காலமான நிலையில் அவருடைய மரணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர்...
தங்கம் விலை இன்று ஒரே நாளில் திடீரென ஒரு கிராமுக்கு 47 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்ததால் தங்கம் வாங்க சரியான...
விலங்குகளில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கும் உயிரினம் யானை. ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் தூரம் அவை நடக்கும். பல லிட்டர் தண்ணீர் குடிக்கும். பல கிலோ உணவை உண்ணும். ஆனால், யானை வசிக்கும் அல்லது...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் உயர்வு காரணமாக...
டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் இலக்கியா மற்றும் ரவுடி பேபி சூர்யா. சூர்யாவையும், ஜிபி முத்துவையும் இணைத்து பல பரபரப்பான செய்திகள் ஏற்கனவே உலா வந்தது. ஜி.பி.முத்து மடியில் ரவுடி பேபி சூர்யா படுத்திருக்கும் புகைப்படங்களும் வெளியானது....
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், இதுவரை கிடைக்கப் பெற்ற கொரோனா டோஸ்கள் போட்டு முடிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். கடந்த ஜனவரி மாதம்...
யூடியூபில் ஆபாசமாக பேசியதாகவும், முறைகேடுகள் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் பப்ஜி மதன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பதும்...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, புதிய ஆடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். அந்த ஆடியோவில் தான் எப்படி எம்.ஜி.ஆரோடு செயல்பட்டார் என்பது குறித்து ஆதரவாளருடன்...
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று...
கர்நாடகா, மத்திய பிரதேசம், கோவா உள்பட 8 மாநிலங்களுக்கான புதிய கவர்னர்கள் குறித்த உத்தரவை சற்று முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 8 மாநிலங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர்கள் குறித்த...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்று அனைத்து தரப்பு மக்களும் கருதி வருகிறார்கள். அதே நேரத்தில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு ஒற்றை ஆயுதமாக இருந்து...