சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்...
உலக அளவில் கொரோனாவின் டெல்டா வகை தொற்று அதி வேகமாக பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் ஓராண்டுக்கும்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிக்கா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு...
ஜப்பான் அரசு, டோக்கியோவில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளது அரசு தரப்பு. இதன் மூலம்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தினந்தோறும் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என்பதையும் அந்த அறிவிப்பு குறித்த தகவலை பார்த்து வருகிறோம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரத்தை...
தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடத்தி அசத்தி வருபவர் எமி ஜாக்சன். சமீபத்தில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கையிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது...
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சர் ஆனதை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்...
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்த மருத்தவர் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் இன்று சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மகேந்திரன் மற்றும் பலர் திமுகவில் இணைந்தது...
ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். நடிகர் சூர்யா சில நாட்களுக்கு...
மனிதர்களின் வளர்ப்பு பிராணியில் மிகவும் புத்தி கூர்மை, அன்பு, நன்றி உணர்ச்சி, கீழ் படிதல் என அனைத்து குண நலன்களும் கொண்டது நாய்தான். அதனால்தான், உலகம் முழுவதும் மக்கள் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். குறிப்பாக...
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தொடர்ச்சியாக விலகி வந்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்களே கட்சியில் இருந்து...
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆக இருந்த 27 கல்லூரிகள் அரசு கல்லூரியாக கடந்த ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர்...
அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘பாஜகவை விரட்ட அதிமுகவும் முன் வர வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார். அவர் இன்று பாஜக...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை மீனவர்கள் தூக்கி சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழவந்தாங்கல் என்ற பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் அனிதா ராமச்சந்திரனின்...
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி...