சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 13 பேருக்கு ஜிக்கா (Zika) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கு பெறப்பட்டுள்ள சோதனை மாதிரிகள், மேல் சோதனைகளுக்காக புனேவில் உள்ள தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு...
தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கடந்த வாரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேல் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டவை தான் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. ‘இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரங்களை தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சற்றுமுன் வெளியிட்டுள்ளது இதில் இன்றைய பாதிப்புன் முழு விபரத்தை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருவருக்கு ‘கப்பா’ வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை...
சக்கரவர்த்திகள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு வழக்கில் தேவையில்லாமல் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்பக் கூடாது...
ஓட்டுனர் உரிமை சட்டதிருத்தம் குறித்த வழக்கில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றால் லைசன்ஸ் பெறலாம் என்றும்...
இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளது என்று சுகாதார வல்லுநர்களும் மருத்துவர்களும் எச்சரித்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவலைக்...
உலக அளவில் கொரோனா தொற்றின் டெல்டா வகை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வகை கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது அரசியல் பின்னணியில் உருவான திரைப்படமாகும். இப்படம் கடந்த வருடமே...
தமிழக ஆளுநர் நாளை டெல்லி செல்ல உள்ளதாக திட்டமிட்டிருந்த நிலையில் அவர் இன்று இரவே டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தைச்...
மே 6-ஆம் தேதி முதல் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மே 6க்கு முன் மே 7க்கு பின் என தனித்தனி கணக்காக வைக்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு...
ஓடிடி தளங்களை அரசு கேபிள் டிவி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிஞ்சி என்.சிவக்குமார் தகவல் தெரிவித்து உள்ளார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அவர் தலைவராக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார். இதைத்...
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த மகேந்திரனுக்கு கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக சற்று வலுவிழந்து...