அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் சிலிக்கான் வேலி வங்கி திவால் என அறிவிக்கப்பட்டதால் அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வங்கிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. சிலிக்கான்...
சென்னை: அதானி குழுமம் பெற்றுள்ள கடன் குறித்த விவரங்களை உடனே வெளியிட வேண்டும் என்று சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். பறி கொடுத்தவர்கள் பக்கம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால் சட்டத்தை மாற்றுங்கள்...
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் உபேந்திரா சிங் ராவத் மற்றும் விஜய் பாகெல் ஆகிய இருவரும், நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்களை பற்றிய வழக்குகளின் எண்ணிக்கையைப் பற்றிய கேள்வியை எழுப்பினர். இவர்களின் கேள்விக்கு,...
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பியுள்ள நிலையில் தமிழக ஆளுநரை உடனையாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்ற திமுக...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது. இதில் அதானி கடன் விவரங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி 9-ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான சிவில் வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமாக சில கேள்விகளை எழுப்பியது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் கோலி நேற்று செஞ்சுரி அடித்தும் கூட அவரை ரோஹித் சர்மா ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர்...
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி தற்போது டிரா ஆகும் சூழ்நிலையில் உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. ,இதில் முதலில் பின்தங்கி இருந்த இந்திய...
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு...
பொதுவாக ஒரு சில இடங்களில் ஐஸ்கட்டி மழை பெய்யும் என்றும் மிக அரிதாக மீன் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் உள்ள ஒரு பகுதியில் மண்புழு மழை பெய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சிலிண்டருக்கு மாதம் ரூபாய் 300 மானியம் உள்பட பல அதிரடி அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதுவை மாநில பட்ஜெட்டில் உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல்...
அமெரிக்காவில் சிலிகான் வங்கி நஷ்டமானதை அடுத்து திவால் ஆனதாக தகவல் வெளியானவுடன் அமெரிக்க பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் அதுமட்டுமின்றி இந்திய பங்குச்சந்தை உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பங்குச்சந்தைகளில் அதன் தாக்கம் இருந்தது என்பதையும்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து அணி வெற்றிபெற்றதின் மூலம் இந்திய அணி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது....
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா கலைஞர் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு...