தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இன்று உயர்...
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் சற்றுத் தணிந்துள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பல மாநிலங்களிலும் மக்கள் சுற்றுலா தலங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். மேலும்...
நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இறக்குமதி...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும், கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் பேட்டி அளித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளை விரைவில்...
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் பள்ளி...
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது....
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது பிரச்சனை உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் ஆகிய இருவரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை...
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் சர்வதேச சந்தையில் உள்ள தங்கத்தின் விலையை பொருத்து சென்னையிலும் விலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது என்பதையும் தினமும் பார்த்து வருகிறோம் இந்த...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களாக மேற்கு இந்திய தீவுகள் நாடுகளுக்கு சென்று விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து டி20 போட்டிகளில் முதல் மூன்று போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள...
மூன்றாவது அலைய ஆரம்பித்து விட்டதாக ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது நீட்தேர்வு அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது முரண்பாடாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலை ஏற்கனவே...
தமிழகத்தில் திமுக ஆட்சியை தொடங்கியதிலிருந்தே பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். தலைமைச் செயலாளர்கள் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளும் அதேபோல் பல காவல்துறை உயரதிகாரிகளும் மாற்றப்பட்டு வரும் நிலையில் வட்டாட்சியர்கள்,...
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த விபரங்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சற்றுமுன் அறிவித்துள்ளது தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 25 அன்று முதல்...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சுற்றுலா தலங்களும் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன என்பதும் அங்கு...