தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் பகுதிகள் குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில்...
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கித் தருவோம் என தேர்தலுக்கு முன்னர் திமுக வாக்குறுதி அளித்தது என்பதும், அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் தலைமையில்...
சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை அடுத்து சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்ததை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய்...
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் துவங்கியது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அரசு வலியுறுத்தியது. ஆனால், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்குள் கொரோனா 2வது அலை துவங்கியது. இதில் பலரும்...
கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர...
திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக என மாறி மாறி அரசியல் செய்து வரும் குஷ்பு தற்போது மீண்டும் திமுகவில் சேர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை குஷ்பு கடந்த சில...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டதாக அறிவித்து இருந்தார் என்பதும் அது மட்டுமின்றி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் ரஜினி ரசிகர்...
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர்...
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் மூலம் பொறியியல் கல்லூரிக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு கல்வியாண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 554...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ரூபாய் 250 கோடிக்கு ஆன டெண்டர்கள்...
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாமல் செய்யப்படும் என தேர்தலுக்கு முன் திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி உள்பட பலர் மக்களிடம் வாக்குறுதி கொடுத்தனர். இந்த வாக்குறுதியின்...
இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு உண்டு என்று உறுதி செய்யப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி அந்த தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...
கடந்த 10 ஆண்டுகளாக உரிய ஊதியம் இன்றி பணி செய்து வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரியுள்ளார். ‘தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது,...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. சற்றுமுன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு...