சென்னை உள்பட தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 2500க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு...
இராமாயணத்தில் இராவணின் தம்பி கும்பகர்ணன் வருடத்தில் 6 மாதம் தூங்கியும், 6 மாதங்கள் விழித்தும் நேரத்தை கழித்து வந்ததாக புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டோம். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் புர்காராம்(42) வருடத்தில் 365...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகள் முன்வந்துள்ளது பெரும் உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டும், இரண்டாவது அலை இந்த ஆண்டும் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு வகையில் பரவி வருகிறது. டெல்டா, ஆல்பா, பீட்டா,...
அன்பு தம்பி விஜய் துணிந்து நில், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரை கிடையாது, இது அவதூறு தானே ஒழிய குற்றமில்லை, தொடர்ந்து செல், ஏறு ஏறு ஏறு, நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு என்று உன்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் செல்வதற்கு தயாராக உள்ளனர்...
தமிழகத்தில் உள்ள 6,970 ரேஷன் கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் தற்போது 6,970 ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் இந்த...
மேலை நாடுகளில் ஒரு ஆணும் பெண்ணும் நண்பராக பழக துவங்குவார்கள்.ஒன்றாக பல இடங்களுக்கும் சுற்றுவார்கள். ஏன் முத்தமிட்டும் கொள்வார்கள். ஆனால், திருமணம் செய்ய விரும்பினால் ஆணே தனது ஆசையை தெரிவிப்பார். அதுவும், காதலியின் சம்மதத்தை எப்படியாவது...
சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை அடுத்து சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்ததை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 20...
இந்தியாவில் கடந்த மே மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் படிப்படியாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது கடந்த...
செய்தியாளர்களை கிண்டல் செய்து 7 வயது சிறுவன் பதிவு செய்த வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அந்த சிறுவனுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. கோவையை சேர்ந்த ஜோதி ராஜ் என்பவரின்...
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டிக்காக...
நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்த வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும் என முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:...
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதும் மூன்று முறை மணிகண்டன் அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க சொல்லி வலியுறுத்தியதாக குற்றச்சாட்டுகள் கூறி இருந்தார் என்பதும் தெரிந்ததே. இதனை...
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளதை அடுத்து சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவமழை காரணமாகவும் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல...