வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார்....
குடிகாரர்களின் செயல்கள் பல சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும் என்பதை தெரிந்தது. ஆனால் ஒரு சில சமயம் ஆபத்தானதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு உதாரணம் ஒரு குடிகாரர் வோட்கா பாட்டிலை அவரது உடலுக்குள் திணித்த சம்பவம்...
ரோபோ என்ற கூறப்படும் இயந்திர மனிதன் தற்போது பல துறைகளில் நுழைந்துவிட்டது என்பதும் இதனால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உணவகங்களில் ஆர்டர் எடுப்பது முதல் சப்ளை செய்வது வரை ரோபோ வந்துவிட்டது...
ஆஸ்கர் விருது என்பது திரை உலகினரை பொறுத்தவரை கௌரவமான விருது என்பதும் திரையுலகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆஸ்கார் விருதை பெற வேண்டும் என்பதை தங்களது வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடின...
கர்நாடகா மாநிலம் மண்டியாவில் சார்ஜ் செய்தபோது மின்சார ஸ்கூட்டர் வீட்டில் வெடித்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். மண்டியா மாவட்டம் வலேகெரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர்...
அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர்...
அதிமுக-பாஜக இடையே நிலவி வந்த வார்த்தை போர் சற்று ஓய்ந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கஃபம்பூர் ராஜூ அண்ணாமலை குறித்து கத்துக்குட்டி என விமர்சித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...
டெல்லி முதல்வர் சம்பளம் 12 வருடங்களுக்கு பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டெல்லி முதல்வர் சம்பளம், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளம் மாதத்திற்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குறித்து ஃபேஸ்புக் நேரலையில் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார் என பேசிய அமமுக பிரமுகரின் செல்ஃபோன் பறிக்கப்பட்டு அவரை அதிமுகவினர் தாக்கிய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட...
விஜயகாந்த் நடித்த ’வானத்தைப்போல’ என்ற திரைப்படத்தில் ஹோட்டல் ஒன்றில் மைசூர்பாகுவை எடுத்து ஆடும் மேசையை முட்டுக் கொடுப்பதற்காக வைப்பார்கள். அந்த அளவுக்கு மைசூர்பாகு கடினமாக இருக்கிறது என்பதை நகைச்சுவையாக காட்டுவதற்கு அந்த காட்சி உருவாக்கப்பட்டு இருக்கும்....
அதானி நிறுவனம் குறித்த அறிக்கை வெளியிட்டு அந்நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஹண்டன்பர்க் நிறுவனம் சொந்த நாட்டில் மிகப்பெரிய வங்கி ஒன்று திவால் ஆனது கூட தெரியாமல் இருந்துள்ளது என ஹண்டன்பர்க் நிறுவனத்தை நெட்டிசன்கள்...
கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை கடந்து சில மாதங்களாக எடுத்து வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்காத ஒரே பெரிய நிறுவனம் ஆப்பிள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்...
பொதுவாக வேலையில் சேரும் ஊழியர்கள் அதிக சம்பளத்தை தான் எதிர் நோக்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் உள்ள வேலை வேண்டாம் என்றும் குறைந்த சம்பளம் உள்ள வேலை போதும்...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளே, அதுவும் தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு,...
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த வங்கி ஒன்றும் திவால் ஆனதாக வதந்தி பரவியதை அடுத்து அந்த வங்கிக்கு நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள சிலிக்கான்...