சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது சபரிமலை கோவிலில் மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று கோயில் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் ஒரு சில...
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறி குறித்து ஏற்கனவே மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது தெரிந்ததே. சளி காய்ச்சல்...
சென்னையில் உள்ள தி நகர் ரங்கநாதன் தெருவில் வாரந்தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் மிக அதிகமான கூட்டம் இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மிக அதிகமாக மக்கள்...
தமிழகத்தில் உள்ளாட்சி நடைபெறாத பகுதிகளில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது தெரிந்ததே இதனை அடுத்து தமிழக...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் தெற்கு கடலோரம்,...
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் அவரது முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்...
நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிவிப்பில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்திருந்த...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக பல வருடங்கள் விளையாடி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர் முத்தையா முரளிதரன். இவர் இலங்கை வாழ் தமிழர் ஆவார். எனவே, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். வாயை குவித்து,...
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கொள்ளை சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. அதுவும் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு கடையையே கொளுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். காவல்துறையினர் எவ்வளவு கெடுபிடியாக நடந்தாலும் அங்கு குற்றங்கள் மற்றும் குறைவதே இல்லை. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில்...
தமிழகத்தில் ஒரு சிலருக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் நிலையில் திடீரென மூன்று...
தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில் சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த வார ஆரம்பத்தில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் கடந்த...
மழை குறித்த விவரங்களை அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது...
புதுவையில் சமீபத்தில் மதுபான விலை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழகத்திலும் விரைவில் மதுபான விலைகள் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மதுபான பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு...
புதுவையில் திடீரென சுமார் 100 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். புதுவையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை...