ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள கிராமத்தில் திடீரென 10 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி தொடங்க...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை புதிய ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜூலை 31 ஆம் தேதி...
நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்தவேண்டிய வரி குறித்த வழக்கில் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் நடிகர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அது மட்டுமின்றி அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்...
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 300க்கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஆகியோர்களின் செல்போன்கள் வேவு பார்க்க பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார் என்பதும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் சூழல் இருப்பதாக தெரிகிறது நேற்று தமிழகத்தில் சுமார் 2000 பேர்கள் மட்டுமே கொரோனாவால்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டம் காரணமாக 36.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கனியை பறித்தது நேற்றைய...
தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. கொரோனா காரணமாகத் தமிழகத்தில் தனியார், அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன....
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பாஜகவின் குஷ்பு மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவர் இது பற்றிப் பேசுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை...
கன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ‘கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள...
பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள். மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர், ‘பேனர் கலாச்சாரத்திற்கு...
இந்தியாவில் இன்று புதிதாக 41,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைவிட இன்றைய பாதிப்பு 7.4 சதவீதம் அதிகம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 24...
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து டெல்டா வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள மாநிலங்கள் டெல்டா கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய லாக்டவுன் விதிமுறைகளை அமல்...