தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூபாய் 28ம் சவரனுக்கு ரூ256ம் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில் தங்கத்தின் விலை...
சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க தயார் என எனர்ஜி எஃபிஷியன்ஸி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது....
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் பகுதிகள் குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சற்று...
கொவிட்-19 காரணமாக பள்ளிக்கல்வியை கைவிட்ட மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2000 வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் இழ் 2021-22-ல் முதல் முறையாக 16-19 வயதுப்...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து பொது மக்களின் வரவேற்பை முதல்வர் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது 84...
சென்னை அருகே சொகுசு விடுதி ஒன்றில் இரவு பார்ட்டி நடத்திய நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த கானத்தூர் என்ற பகுதியில் சொகுசு விடுதியில் நடிகை கவிதாஸ்ரீ...
தற்போது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் உளவு பார்க்கும் சாப்ட்வேர் பெகாசஸ் சாப்ட்வேரில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் தொழில் நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பெகாசஸ் சாப்ட்வேர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின்...
அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் தனியார் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேபிள் டிவிகள் செட்டாப் பாக்ஸ்கள் இல்லாமல் முதலில் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தது. அப்போது சரியாக சேனல்கள் தெரிவதில்லை, குறைந்த சேனல்கள் மட்டுமே வருகிறது....
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ விஜய்...
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட...
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் ‘இரண்டாம் தர’ இந்தியக் கிரிக்கெட் அணி என்ற விமர்சனத்தை துவம்சம் செய்யும் வகையில் இந்திய அணி இலங்கை மண்ணில் கெத்து காட்டியுள்ளது. இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள்...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
‘ஐந்து முறை செல்போனை மாற்றிவிட்டேன். ஆனாலும் ஹேக்கிங் செய்துவிடுகிறார்கள்’ என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமுகப் பணியாளர்கள் ஆகியோரது செல்போன்களை பெகாசஸ்...
நடிகர் விஜய் வசந்த் இன்று நாடாளுமன்றத்தில் கன்னியாகுமரி எம்.பி ஆக தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டார். இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக இன்று விஜய் வசந்த் பதவி ஏற்றுக்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 2000க்குள் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்....