10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு வைக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும்...
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் சென்னையிலும் அதேபோல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை...
தமிழக அமைச்சர்களின் அலுவலகங்களில் முதல்வர்கள் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை அவர்கள் நேற்று அளித்த பேட்டியின் காரணமாக அதிரடியாக உதயநிதியின் படம் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும்...
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக இருக்கும் நிலையில் அதை 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது என்பதும் அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவக்காற்று...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி கைமீறிப் போன நிலையில் அதிரடியாக விளையாடிய தீபக் சஹார் 69 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி...
கொரோனா தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு மூக்கின் வழியாக செலுத்துவதற்கான வழியை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து...
கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி மற்றும் குணமானவர்களின் எண்ணிக்கை குறித்து தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில்...
தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கட்சிப் பேதமின்றி அனைத்துத் தமிழக எம்.பி-க்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து...
‘ஜானகியை போல் சசிகலா நடந்து கொள்ள வேண்டும்’ என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைபாட்டால் இன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்...
இலங்கை உடனான டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் மோதுவதற்காக இந்திய அணி இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்...
ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே வருவதால் ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட்...
அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது வேஸ்ட் என்றும் அதனால் பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை என்றும் குஷ்பு பேட்டி அளித்து...
சமூகவலைதளங்களில் முன்னணி செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் தனது பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக வாட்ஸ் அப் மூலம் தொலைபேசி அழைப்பு விடுக்கலாம் என்பதும், வாட்ஸ்அப் மூலம் பணம்...