செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் டுவிட்டரில் விரைவில் டிஸ்லைக் பட்டன் வரவிருப்பதாகவும் ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாலான சமூக வலைதளங்களில் லைக்ஸ், டிஸ்லைக் ஆகிய இரண்டு பட்டன்களும் உள்ளன...
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சி வந்தபிறகு முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர்களில் சிலர் அவ்வப்போது பரோலில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே....
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் அவர்களின் மதுரை வருகைக்காக மதுரையை சுத்தப்படுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்ததாவது: மதுரை விமான நிலையத்தில்...
இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான ராமராஜ் காட்டன் குரூப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றில் தெலுங்கு மக்களுக்கு முதல் இடம் கொடுப்பதாக அறிவித்து இருந்தது. இதனை அடுத்து ஆவேசமான தமிழர்கள் ராம்ராஜ்...
தன்னை அரசியல் விமர்சகர் என்று சொல்லிக் கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர் சுமந்த் சி.ராமன். பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் அவர், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் வகையாக வந்து சிக்கியுள்ளார். பிபிசி...
மதுரையில் உள்ள சுகன்யா பிரியாணி கடையில் ஒரு விசித்திரமான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, ‘யாரெல்லாம் பழைய செல்லாத 5 பைசா நாணயத்தைக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இலவசமாக தங்கள் கடையில் இருந்து பிரியாணிப் பொட்டலம்...
பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் மொபைல் போன் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதற்கு உரிய விசாரணை கோரியுள்ளார். ‘பெகாசுஸ் என்ற உளவு...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று 1900க்கும் குறைவான கொரோனா கேஸ்களே பதிவாகி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்புகள்...
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
சென்னை முதல் காரைக்கால் வரை பாண்டிச்சேரி மார்க்கமாக கடல் வழி படகுச்சுற்றுலா விரைவில் தொடங்கப்படும் என சென்னை துறைமுகம் அறிவித்துள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து கடலூர், நாகப்பட்டிணம், புதுச்சேரி, காரைக்கால் வரை செல்லும் பயணிகள் படகு போக்குவரத்து...
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகாவத் மதுரை வருகையை அடுத்து மதுரையைச் சுத்தப்படுத்த மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் உத்தரவு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் சுத்தமாக ஆகாது என்பது...
ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா பெரு மழையினாலும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடும் மழை பெய்து வருகிறது. சாலைகள் எங்கும் வெள்ள நீர் ஓடுவதால் பல சாலைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. இதனால் சீனாவின்...
நடிகர் விஜய் ரோல்ஸ் ராய் கார் வரிவிதிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்...